ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளித்தெருவில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளித்தெருவில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது

ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளித்தெருவில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது


அஸ்ஸலாமு அலைக்கும் ...
இன்ஷா அல்லாஹ் ..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை( 2 )அசாத்நகர்கிளை சார்பாக,18 -5 -2012 இன்று ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளித்தெருவில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் ,தொழுகையின் அவசியம் எனும் தலைப்பிலும் மாணவி அல் ஜசீரா மறுமை எனும் தலைப்பிலும் சிற்றப்புரையற்றினார்கள் .இதில் எராளமானோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ். 


Add caption
Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template