தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக 28.08.2013 அன்று மாவட்ட துணைத்தலைவர் சகோ . மிஸ்கின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜனவரி 28 அன்று நடை பெரும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும் கிளைகளில் பெண்கள் பயான், மாற்றுமத தாவா , பேச்சாளர் பயிற்சி முகாம் தெருமுனை பிரச்சாரம் இன்னபிற தாவாவை வீரியபடுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது .
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி மற்றும் துபாய் வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி மற்றும் துபாய் வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்