ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக 28.08.2013 அன்று மாவட்ட துணைத்தலைவர் சகோ . மிஸ்கின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் ஜனவரி 28 அன்று நடை பெரும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும் கிளைகளில் பெண்கள் பயான், மாற்றுமத தாவா , பேச்சாளர் பயிற்சி முகாம் தெருமுனை பிரச்சாரம் இன்னபிற தாவாவை வீரியபடுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது .
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி மற்றும் துபாய் வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 



Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template