
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக
இன்று ஜும்ஆ விற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் எதிர்வரும் 22-09-2013 அன்று பட்டமளிப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதன் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது .
இதில் நிர்வாகிகளுக்கு பணிகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டது...இன்ஷா அல்லாஹ் அணைத்து நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பங்குகளை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்