அல்லாஹ்வின் அருளினால் 31-8-2013 அன்று முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை 2 சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அர்-ரஹ்மத் மதரசா மாணவிகள் இன்சியா மற்றும் தாவூத் அம்மாள் இருவரும் அண்டை வீட்டாரை பேணக்கூடிய அழகிய நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்