Home »
நகர கிளை அறிவிப்பு
» முத்துபேட்டை கிளை 1 மற்றும் 2 கிளைகளில் இருந்து திரளான மக்களை திரட்டி கலந்து கொண்டனர்
முத்துபேட்டை கிளை 1 மற்றும் 2 கிளைகளில் இருந்து திரளான மக்களை திரட்டி கலந்து கொண்டனர்
மயிலாடுதுறையில்..தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம், அரங்கையில் நமது ஜமாஅத் சகோதரர்களை ஊர் நீக்கம் என்ற பெயரில்தீண்டாமையை கட்டவிழ்த்துவிடும் அயோக்கியஜமாஅத் தலைவர் சும்சுதீனை கைது செய்யகோரி இன்று மயிலாடுதுறையில்08-10-2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற
ஆர்பாட்டத்தில்முத்துபேட்டை கிளை 1 மற்றும் 2 கிளைகளில் இருந்து திரளான மக்களை திரட்டி கலந்து கொண்டனர்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்