Home »
தெருமுனை பிரச்சாரம்
» முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 13-10-2013 இன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது
முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 13-10-2013 இன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 13-10-2013 இன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் வரதட்சனை என்ற தலைப்பில் ஹாஜா முஹைதீன் உரையாற்றினார்கள் , மேலும் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் பற்றியும் அதன் போஸ்டர் வைத்தும் விளம்பரம் செய்யப்பட்டது இதில் அதிகமானோர் பயனடைந்தனர்.
Share this article :
0
comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும்
நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்