தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 28-10-2013 அன்று பேருராட்சி அலுவலகத்தில் முத்துப்பேட்டை நகரில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகமா சிறியவர் முதல் முதியவர் அனைவருக்கும் அதிகமாக பரவி உள்ளது இதனை தடுக்க பேருரட்சியில் மனு கொடுக்கப்பட்டது .இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேருராட்சியை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Share this article :
0
comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும்
நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்