நபிவழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரஹ்மத் நகர் நடுமில் வளாகத்தில் நடைபெற்றது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » நபிவழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரஹ்மத் நகர் நடுமில் வளாகத்தில் நடைபெற்றது

நபிவழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரஹ்மத் நகர் நடுமில் வளாகத்தில் நடைபெற்றது












தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 16-10-2013 அதிகாலை 7:30 மணிக்கு நபிவழி  ஹஜ்பெருநாள் திடல் தொழுகை
 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரஹ்மத் நகர் நடுமில்
 வளாகத்தில் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் திருத்துறைபூண்டி மாலிக் அவர்கள் இப்ராஹீம் நபியும் அவர் காட்டி தந்தது போல் TNTJ வும் , என்னும் தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள் வழக்கம்போல் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள் ,இதில் ஜனவரி 28 போஸ்டர் வைக்கப்பட்டது,அல்ஹம்திளில்லாஹ் 













Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template