முத்துப்பேட்டை கிளை 2 மாணவரணி சார்பாக 24-11-2013 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது . இதில் மாணவர்களை தொழுகைக்கு அழைப்பது என்றும் வருகைபதிவேடு மூலம் மாணவர்கள் தொழுகைக்கு வரும் மாணவர்களை கணக்கிட்டு அதிகம் தொழுகைக்கு வரும் முதல் மூன்று மாணவர்களுக்கு ரமலான் மாதத்தில் பரிசு வழங்குவதென முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக மாணவரணி பைத்துல்மால் வார கணக்கு பார்க்கப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்