தெருமுனைக்கூட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » தெருமுனைக்கூட்டம்

தெருமுனைக்கூட்டம்

04-10-2014அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக ஆத்தங்கரை தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.அதில் மாணவர்களும்,மாணவியர்களும் உரை நிகழ்தினார்கள்.இறுதியாக இமாம்  ராஜீதீன் அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்..



Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template