முத்துபேட்டை டி.என்.டி.ஜே மர்கசில் நடந்த மாவட்ட அளவிலான தர்பியா - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » முத்துபேட்டை டி.என்.டி.ஜே மர்கசில் நடந்த மாவட்ட அளவிலான தர்பியா

முத்துபேட்டை டி.என்.டி.ஜே மர்கசில் நடந்த மாவட்ட அளவிலான தர்பியா

10.04.2010 இன்று காலை 10 மணியளவில் முத்துபேட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் மாவட்ட அளவிலான தர்பியா முகாம் நடைபெற்றது.இதை  மாவட்ட தலைவர் A.அன்சாரி அவர்கள் துவங்கிவைத்தார்.

முதல் அமர்வில் மாநிலத் துணை தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் 
என்ற தலைப்பில் உரையாற்றினார்.இரண்டாவது அமர்வில் சஹோதரர் மக்ஹ்லி அவர்கள் தொழுகை இன் 
அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார் மூன்றாவது உரையாக  சஹோதரர் கோவை அல்தாப் ஹுசைன் அவர்கள் குர் ஆன்,ஹதீஸை அடிபடையில் நடக்கும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் உரையாற்றினார். 
மாலை 6:00 மணியளவில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தர்பிய முடிவடைந்தது.(அல்ஹம்துலில்லாஹ்) 
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template