Home »
தலைமை செய்திகள்
» தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது! வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள்!!
தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது! வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள்!!
இன்று (9-9-2010) மதுரை திருவாரூர் தூத்துக்குடி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் நாளை (10-9-2010) தமிழகத்தில் நோன்பு பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
Labels:
தலைமை செய்திகள்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்