காவல் நிலைய முற்றுகைகாக நடைபெற்ற மசூர - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » காவல் நிலைய முற்றுகைகாக நடைபெற்ற மசூர

காவல் நிலைய முற்றுகைகாக நடைபெற்ற மசூர


அஸ்ஸலாமு அலைக்கும், 

நமது மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் 28.09.2011 லுகர்  தொழுகைக்கு பிறகு  புதுபட்டினம் இறை இல்லத்தை நாசபடுதபட்ட சம்பந்தமாக மாநில மேலாண்மை குழு உறுபினர்கள்  மௌலவி பக்கிர் முஹம்மது அல்தாபி மற்றும் அஸ்ரப்தீன் பிர்தௌசி  முன்னிலையிலும் மசூரா நடைபெற்றது

  புதுபட்டினம் இறை இல்லத்தை நாசபடுத்திய RSS  பயங்கரவாதிகளை காவல்துறை கண்டுகொள்ளாமலும் , முஸ்லிம்களிடத்தில் பாரபச்சமாக நடந்துகொள்ளும் காவல்துறையினரை  கண்டித்து  வரும் வெள்ளிகிழமை (30.09.2001) காவல் துறை அலுவலகம்   முற்றுகை போராட்டம் நடைபெறுவதற்கு ஆசாத் நகை கிளை சார்பாக பத்திற்கும் அதிகமான வேன்கள் புரபுடுவதாக தீர்மானிக்கபட்டது  இன்ஷா  அல்லாஹ்
புறப்படுவீர்  புதுபட்டினம் நோக்கி வெள்ளிகிழமை மாலை 3  மணியளவில் முத்துபேட்டையில் இருந்து வேன் புறப்படும் 

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template