பள்ளிக்கு புதிய இடம் வாங்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பள்ளிக்கு புதிய இடம் வாங்கப்பட்டுள்ளது

பள்ளிக்கு புதிய இடம் வாங்கப்பட்டுள்ளது


 அஸ்ஸலாமு அழைக்கும், 

முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 01.09.2011 அன்று பள்ளிக்கு புதிதாக இடம் வாங்கிய சம்பந்தமாக மசூர நடைபெற்றது

அதாவது 17 குழி (2400  சதுர அடி)வாங்கப்பட்டது 1  குழி 1  லட்சம் என்று 17  லட்சத்திற்கு வாங்கப்பட்டது , அட்வான்ஸ் 3  லட்சம் கொடுத்து ஒப்பந்தம் போடபட்டது மீதி தொகையை 3  மாதத்திற்குள் தரவேண்டும் என்று கேட்டுகொண்டதால்  3  மாதத்திற்குள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.இடத்திற்கு  17  லட்சமும் பள்ளி கட்டுமானம் 35  லட்சமும் பத்திர செலவு 1  லட்சம் என நிர்ணயிக்க பட்டு மொத்தம் 53  லட்சம் தேவைபடுவடுகிறது.ஆகையால் கொள்கை சகோதரர்கள் 3  மாத தவணைக்குள் பணத்தை வசூல் செய்வது எனவும் , வெளிநாடுவாழ் சகோதர்களிடம் விபரத்தை எடுத்துரைத்து வசூல் செய்து தர கூறுவது எனவும் தீர்மானிக்க பட்டுள்ளது .
ஒப்பந்த நகல் உங்கள் பார்வைக்கு 

 இன்ஷா அல்லாஹ் மாநில ஒப்புதல் பெற்றவுடன் முழு விபரமும் இணையத்தளத்தில் உங்கள் பார்வைக்கு விரைவில் .

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template