அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
புறிவானாக.
தாங்கள் அனுப்பியுள்ள மெயில் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.ஒரு
நடு நிலையாக செய்திகளை வெளியிடும் இனையதளம் என என்னை
போன்றவர்களின் என்னத்திற்கு மாற்றமாக தாங்கள் வெளியிட்ட செய்தி
உள்ளது. ஆண்டு மலரில் உள்ள அந்த கேலி சித்திரத்தை கிழித்து விடுமாறும்
அல்லது மைகொண்டு அழித்து விடுமாறும் சொல்லப்பட்டதாக எழுதி
பூர்வமாகவா வாய்மொழியாகவா? நான் விசாரித்தவரை அனைத்து
பெற்றோர்களுமே அப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்று
சொல்கிறார்கள். நபிகள் நாயகத்தை பற்றி வேறு சமுதாயதை சேர்ந்தவர்கள்
இதே போல செய்து இருந்தால் சும்மா இருப்போமா? தவறு நடந்துவிட்டது
என சொல்பவர்கள் ஏன் அந்த புக்கை திரும்பபெருவதற்க்கு ஒரு
முயற்ச்சியும் செய்யவில்லை? நாலு மாதம் கழிந்துவிட்டது என்பது ஒரு
காரனமா? நாலுமாதம் கழிந்துவிட்டால் எதுவும் கேட்ககூடாதா? எந்த
ஒன்றை சொல்லும்போதும் நடுநிலை பேனுவது அவசியம் அதிலும்
இந்த விசயத்தில் அல்லாவை பயந்து கொள்ளுங்கள்.தினமலர் இதே
வேலையை செய்யும்போது நாம் கொதித்தோமே இப்போது நம்மை எது
தடுக்கிரது.? நாம் அனைவரும் நேர்வழியில் நடக்க அல்லாஹ் அருள்
-tntjmtt mail க்கு வந்த மடல்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்