தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை ) யின் சார்பாக கடந்த 25 -12 -2011 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப்கு பிறகு சகோதரர் நூருல் அமீன் வீட்டில் பெண்ககளுக்காக மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது மாவட்ட பேச்சாளர் சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர் சொற்பொழிவுக்கு பிறகு மார்க்க சந்தேகங்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது ... அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தனர்.
Home »
பெண்களுக்கான பயான்
» பெண்ககளுக்காக மார்க்க சொற்பொழிவு
பெண்ககளுக்காக மார்க்க சொற்பொழிவு
Labels:
பெண்களுக்கான பயான்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்