Home »
மனுக்கள்
» முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு கடிதம்
முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு கடிதம்

முத்துபேட்டை கிளைகள் சார்பாக கடந்த 24 -12 -2011 சனிக்கிழமை காலை 11 மணியளவில் முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு முத்துபேட்டை இல் உள்ள குண்டா குளம் மற்றும் கல்கேணி குளத்தில் நிரம்பி வழியும் குப்பைகளை அகற்றவும் , மேலும் தூர் எடுக்கவும் , நூர்தெரு பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்துதரவும் , ஆசாத் நகர் பகுதியில் கழிவு நீர் வடிகாலில் மூடி இருக்கும் மண்ணை அகற்றி சுத்தம் செய்து தரவும் பேருராட்சி தலைவரிடம் கோரி பேருராட்சியில் பனி புரியும் அலுவலர் இடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது