பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு

பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு


முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக 24 -02 -2012 வெள்ளிக்கிழமை  ரஹ்மத் பள்ளியில்  பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் பேய் பிசாசு உண்டா என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினர். ஏராளமான பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்
Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template