தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை ) யின் சார்பாக 26 -12 -2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் கு பிறகு
பெண்கள் பயான் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் நடைபெற்றது
. அற ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ஆசிரியை ஜெஸீரா மற்றும் மாணவிகள் பைரோஸ் , ரிஹாணா மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்