தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

 அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை (2 ) ஆசாத்நகர்கிளை சார்பாக14 -05 -2012 ,அன்று.ரஹ்மத்நகர் சகோதரர் நூருலமீன் வீட்டு வாசலில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
மாணவி அல் ஜெசீரா நபிவழி திருமனங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் மாணவ மாணவிகள்,மற்றும் பெண்கள் செவியேற்று பயனடைந்தனர் . 



Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template