அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை (2 ) ஆசாத்நகர்கிளை சார்பாக14 -05 -2012 ,அன்று.ரஹ்மத்நகர் சகோதரர் நூருலமீன் வீட்டு வாசலில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
மாணவி அல் ஜெசீரா நபிவழி திருமனங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் மாணவ மாணவிகள்,மற்றும் பெண்கள் செவியேற்று பயனடைந்தனர் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை (2 ) ஆசாத்நகர்கிளை சார்பாக14 -05 -2012 ,அன்று.ரஹ்மத்நகர் சகோதரர் நூருலமீன் வீட்டு வாசலில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
மாணவி அல் ஜெசீரா நபிவழி திருமனங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் மாணவ மாணவிகள்,மற்றும் பெண்கள் செவியேற்று பயனடைந்தனர் .