
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை2 நடத்திய நபிவழி பெருநாள் திடல் தொழுகை இன்று காலை 7 மணியளவில் ரஹ்மத்நகர்
இதில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு தனது தொழுகையை நிறைவேற்றினர் . குரான் ஹதிஸ் மட்டும் பின்பற்றி நடக்கும் இந்த அமைப்பில் மக்களை திடலுக்கு அழைத்து நபி எவ்வாறு பெருநாள் திடல் தொழுகையை காட்டி தந்தார்களோ அதை அப்படியே பின்பற்றி நடத்தியதை முழு மண நிறைவுடன் தொழுகையை நிறைவேற்றி சென்றனர் . இதில் சகோதரர் நைனா முஹம்மத் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே .