பெருநாளுக்கு மறுநாள் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் திருநாள ? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பெருநாளுக்கு மறுநாள் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் திருநாள ?

பெருநாளுக்கு மறுநாள் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் திருநாள ?


இந்த தலைப்புக்கு பொருத்தமாக முத்துபேட்டை  அரபு சாஹிப் பள்ளிவாசலில் பெருநாள் முடிந்து அடுத்தநாள் குழிதோண்டி புதைக்கும் நாளாக மாறிவிட்டது. சகோதர்களை சிந்திப்பீர்.உங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் கபர்களை வழிபாட்டுத் தளங்களாக ( தர்ஹக்களாக) ஆக்கிவிட்டனர்
எச்சரிக்கை கப்ருகளை தர்ஹாக்கள் ஆக்காதீர்கள் இதைவிட்டு நான் தடுக்கிறேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். 
நூல் : முஸ்லிம் 827 

சிந்திப்பீர் இந்த வசனத்தை நிராகரிக்ரிர்களா? இந்த கூட்டத்தில் உங்கள் சகோதரரும் இருக்கிறார் அவர்களை இந்த நரக வேதனைஇல் இருந்து காப்பாற்ற வேண்டாமா?
சிந்தித்து இந்த செயலை கண்டிக்க வேண்டும்.

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template