இனைவைத்தலான திர்ஷ்டி கல் அகற்றப்பட்டது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » இனைவைத்தலான திர்ஷ்டி கல் அகற்றப்பட்டது

இனைவைத்தலான திர்ஷ்டி கல் அகற்றப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கிளை 2ன் சார்பாக 09-09-2013 திங்கள்கிழமை ஆசாத் நகரில் உள்ள டீ கடையில் தொங்கவிடப்பட்டிருந்த கண்திர்ஷ்ட்டி கல்லை கிளை தலைவர் அப்துல் அஜீஸ் அவைகள் அகற்றி அல்லாஹ்வின் பார்வையில் இது பெரும் பாவம் என்பதனை  எடுத்துகூறி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

  

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template