10-10-2013 பஜ்ர் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் பள்ளியில் மாணவரணி சார்பில் தர்பியா நடத்தப்பட்டது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » 10-10-2013 பஜ்ர் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் பள்ளியில் மாணவரணி சார்பில் தர்பியா நடத்தப்பட்டது

10-10-2013 பஜ்ர் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் பள்ளியில் மாணவரணி சார்பில் தர்பியா நடத்தப்பட்டது

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக 10-10-2013 பஜ்ர் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் பள்ளியில் மாணவரணி சார்பில் தர்பியா நடத்தப்பட்டது . இதில் மாணவரணி செயலாளர் பாசிக் கலந்து மாணவருக்கு தீபாவளி வெடிகளில் ஏற்படும் ஆபத்தை ,பற்றியும் அதனால் ஏற்படும் வீண் விரயத்தை பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது ,என்பதனை மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 





Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template