Home »
நகர கிளை அறிவிப்பு
» ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வருகின்ற 16-10-2013 அதிகாலை 7 மணியளவில் நடுமில் வளாகத்தில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்
ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வருகின்ற 16-10-2013 அதிகாலை 7 மணியளவில் நடுமில் வளாகத்தில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2இல் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வருகின்ற 16-10-2013 அதிகாலை 7 மணியளவில் நடுமில் வளாகத்தில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். (குறிப்பு -மழை இருக்குமேயானால் தொழுகை ரஹ்மத் பள்ளியிலேயே நடைபெறும் ) என அறிவிக்கபடுகிறது பெருநாள் பேருரை சகோதரர் மாலிக் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள் இன்ஷா இன்ஷா அல்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்