முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் இன்று 1-11-2013 மக்ரிப் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் நவம்பர் 5 அன்று மாவாட்ட ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள முதற்கட்டமாக ரஹ்மத் நகரில் வீடு வீடாக அழைப்பு பனி தொடங்கியது
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்