புதுபட்டினம் நோக்கி புறப்பட்ட முத்துபேட்டை முஸ்லிம் மக்கள். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » புதுபட்டினம் நோக்கி புறப்பட்ட முத்துபேட்டை முஸ்லிம் மக்கள்.

புதுபட்டினம் நோக்கி புறப்பட்ட முத்துபேட்டை முஸ்லிம் மக்கள்.


அல்லாஹ்வின் உதவியோடு புதுபட்டினம்  சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலை நாசபடுத்திய இந்து முன்னணி கயவர்களை



கைது செய்யகோரியும் இதற்க்கு உடந்தையாக இருந்த காவல்துறை ஆய்வாளரை   பணி நீக்கம் செய்ய கோரியும் முத்துபேட்டை ஆசாத்  நகர்  கிளை  சார்பாக 8 வேன்கள் 30 .09 .2011  
   இன்று மாலை 4  மணியளவில் சேதுபாவ சத்திரம் காவல் நிலையத்தை நோக்கி முற்றுகை இட புறப்பட்டது.   
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template