ஆசாத் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இறை ஆலயத்தின் மீது நின்றுகொண்டு நாங்களும் குரான் ஹதீஸை பின்பற்றி நடக்கிறோம் என்று சொல்லிகொள்ளும் த மு மு க வினரும் , முத்துபேட்டை அல்மஹா பெண்கள் அரபிக் கல்லூரி நிறுவனரும் ,அல்லாஹ்விடம் அஞ்சி கேட்கவேண்டிய பிராத்தனையை (துவா) கேலிகூத்தாக்கும் காட்சி.
(நபியே!) தங்கள் மார்கத்தை விளையாட்டாகவும்,வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டோர்களே, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை (மயக்கி) ஏமாற்றி விட்டதே _அத்தயவர்களை,(அவர்கள் போக்கில்) நீர் விட்டுவிடுவீராக!
அல் குர்ஆன்- 6:70
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்