முத்துபேட்டை கிளை 2 இரத்த தான முகம் நடைபெற்றது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » முத்துபேட்டை கிளை 2 இரத்த தான முகம் நடைபெற்றது

முத்துபேட்டை கிளை 2 இரத்த தான முகம் நடைபெற்றது

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முத்துபேட்டை கிளை 2  (ஆசாத் நகர் கிளை )சார்பாக இரத்த தான முகம் கடந்த  26 -01 -2012  அன்று நடைபெற்றது .குடியரசு  தினத்தை முன்னிட்டு   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 2  காளி இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம்  சிறப்பான  முறையில் நடைபெற்றது. திருவாரூர்  மாவட்ட  செயலாளர் இஸ்மத் பாட்சா  அவர்கள் தலைமை தாங்கினார். 37 நபர்கள் தனது குருதியை தானம் செய்தனர் ..








Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template