தடையை மீறி ஜனாஸா அடக்கம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » தடையை மீறி ஜனாஸா அடக்கம்

தடையை மீறி ஜனாஸா அடக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளை துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் இர்பான் அவர்கள் 29-02-2012 அன்று மௌதகிவிட்டர்கள்(இன்ன லில்லாஹி  வ இன்ன அலைஹி ராஜூவூன் ) ஜனாஸாவை  நபி வழிபடி அடக்கம் செய்ய  பொதக்குடி பெரியபள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு
தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் எதிர்ப்பை மீறி நபி வழிபடி காலை 10 .30  மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்ஹ்மந்துளில்லாஹ் . முத்துபேட்டை கிளை 2  (ஆசாத் நகர் கிளை)  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்





Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template