தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை ) யின் சார்பாக 4 -3-2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் கு பிறகு பெண்கள் பயான் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் நடைபெற்றது.
ஆலிமா பெனாசிர் . அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா மாணவி நர்கீஸ் மற்றும் நப்ரின் அந்நிஷா மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.