அஸ்ஸலாமு அலைக்கும் ..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,11-5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் .ஹனிபா வீட்டு வாசலில் நடைபெற்றது .
,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவி இஸ்லாத்தில் பெண்கள் அன்றும் இன்றும் .என்ற தலைப்பில் .உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றனர்,
,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவி இஸ்லாத்தில் பெண்கள் அன்றும் இன்றும் .என்ற தலைப்பில் .உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றனர்,