தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .
அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,9-5 -201 அன்று தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .
,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவிகள் .அல் ஜசீரா வட்டி .இணைவைப்பு.
ஆகிய தலைப்புகலில் உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் கலந்து பயன் பெற்றனர்,