முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,6 -5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகரில் நடைபெற்றது . - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,6 -5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகரில் நடைபெற்றது .

முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,6 -5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகரில் நடைபெற்றது .


 அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,6 -5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகரில் நடைபெற்றது .
அப்துல்லாஹ் ,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவிகள் சமீனா.அல் நிசா.அல் ஜசீரா .இஸ்லாத்தில் இணைவோம் .இணைவைப்பு.
ஆகிய தலைப்புகலில் உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் 50 க்கும்  மேற்பட்டவர்கள்   கலந்து  பயன் பெற்றனர், 




Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template