அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,6 -5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகரில் நடைபெற்றது .
அப்துல்லாஹ் ,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவிகள் சமீனா.அல் நிசா.அல் ஜசீரா .இஸ்லாத்தில் இணைவோம் .இணைவைப்பு.
ஆகிய தலைப்புகலில் உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றனர்,